எண்ணப்பறவை
திங்கள், 23 நவம்பர், 2015
கவியரசர் விழா அழைப்பிதழ நவம்பர் 28 மாலை 5 மணிக்கு......
வியாழன், 19 நவம்பர், 2015
வருக! கவியரசர் புகழ்பருக !
வருக! கவியரசர் புகழ்பருக !
அள்ளஅள்ளக் குறையாத
அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
திறம்படைத்த தேவனவன்!
செங்கரும்புச் சாறெடுத்துச்
சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
‹
›
முகப்பு
வலையில் காட்டு