tag:blogger.com,1999:blog-6720974656922621295.post447668224469684706..comments2023-08-21T21:30:56.050+05:30Comments on எண்ணப்பறவை : நூல் மணம்Mahasundarhttp://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6720974656922621295.post-51470969751711480352014-08-02T17:49:31.434+05:302014-08-02T17:49:31.434+05:30மாணவர்-மாணவியர்கள் தாம் விரும்பியபோது இன்பத்துப்பா...மாணவர்-மாணவியர்கள் தாம் விரும்பியபோது இன்பத்துப்பாலை-பொருட்பாலை-அறத்துப்பாலை எடுத்துப் படிக்க விரும்பினாலும் அவர்களின் கைகளில் ஒரு திருக்குறள் நூல் மாணவப்பருவத்திலே அவர்களுக்குத் தேவைப்படுமென்பதை ஈராயிரம் ஆண்டுகளாகியும் தமிழக <br />மக்கள் இன்னமும் உணர்ந்துகொள்ளவே இல்லையே!Anonymoushttps://www.blogger.com/profile/13689628396950586097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-73032528928865013542014-06-02T06:46:45.344+05:302014-06-02T06:46:45.344+05:30உங்களின் வருகை எனக்கு உவகை..!
உங்களின் வாழ்த்த...உங்களின் வருகை எனக்கு உவகை..!<br /> உங்களின் வாழ்த்து எனக்கு வசந்தம்!!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-56283755951334810512014-06-02T06:44:37.727+05:302014-06-02T06:44:37.727+05:30உங்கள் வாழ்த்துகளுடன் இனித் தொடரும் ஐயா! நன்றி!உங்கள் வாழ்த்துகளுடன் இனித் தொடரும் ஐயா! நன்றி!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-55861546584653215252014-06-02T06:42:54.215+05:302014-06-02T06:42:54.215+05:30நன்றி ஐயா! தொடர்ந்து பயணிப்போம்...நன்றி!நன்றி ஐயா! தொடர்ந்து பயணிப்போம்...நன்றி!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-40894040019755149602014-06-01T22:00:36.088+05:302014-06-01T22:00:36.088+05:30அழகிய, ஆழ்ந்த சிந்தனைக்குரிய, தேவையான கருத்துகளடங்...அழகிய, ஆழ்ந்த சிந்தனைக்குரிய, தேவையான கருத்துகளடங்கிய கட்டுரை. தொட்டுத்தொடர்க..மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-77569832377116984652014-05-28T18:11:19.020+05:302014-05-28T18:11:19.020+05:30'குறளை முதலிலிருந்து படிப்பது சிரமமாக இருந்தால...'குறளை முதலிலிருந்து படிப்பது சிரமமாக இருந்தால் கடைசியிலிருந்து படி ' என்று என் ஆசிரியர் கூறுவார் . நானும் கடைசியிலிருந்து துவங்குகிறேன் .அறம் ,பொருள் இரண்டுக்கும் எழுத பகவான் அருள வேண்டும் ". கடைசியிலிருந்து முதலுக்கு வந்த கவிஞரின் உரைப்பணி இலக்கியத்தில் முதலிலேயே இருக்கிறது. பதிவு மிக அருமை. தொடர்ந்து பயணியுங்கள். வாழ்த்துகள் !Anonymoushttps://www.blogger.com/profile/12000818187968339859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-13651530731714281262014-05-28T13:30:05.510+05:302014-05-28T13:30:05.510+05:30ஐயா ,தங்களின் வாழ்த்துக்கு நன்றி...இன்பம் இல்லாத ப...ஐயா ,தங்களின் வாழ்த்துக்கு நன்றி...இன்பம் இல்லாத பால் நன்றாக இருக்காது...அறமும்,பொருளும் இன்பத்தில் முடிவதுதான் இயல்பு. என்னை வலையில் (வலைப்பூவில்) சேர்த்ததற்கு நன்றி.Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-28116733267230647072014-05-28T12:44:28.465+05:302014-05-28T12:44:28.465+05:30அய்யா நான் திருக்குறள் பற்றிப் பேசுமிடங்களில் எல்ல...அய்யா நான் திருக்குறள் பற்றிப் பேசுமிடங்களில் எல்லாம் இதைச் சொல்லிவருகிறேன். கண்ணதாசன் கருத்தோடு உங்கள் கருத்தைச் சேர்த்துச் சொன்னதுதான் சிறப்பு. தொடர்ந்து இதுபோல சிந்தனைக் கட்டுரைகள், நூல் அறிமுகங்களை எதிர்பார்க்கிறேன். சில “மட“ப்பதிப்புகளில் காமத்துப் பாலே இருக்காதாம். ஆனால் பதிப்பாளர்களிடம் கேட்டால் பதில் எதிர்மறையாக வருகிறது. “அய்யா திருக்குறள் புதிய பதிப்பு ஒன்று போடவேண்டும். தங்களிடம் என்னென்ன பால் இரு்கிறது? என்ற கேள்விக்கு, “பொருளும் இன்பமும் இருக்கிறது. மடத்தினர் அறத்தைத்தான் தேடிவருகிறார்கள்!” இது எப்படி இருக்கு? தொடர்ந்து எழுதுங்கள் அய்யா. பாராட்டுகள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-60239561217796727732014-05-27T21:44:55.019+05:302014-05-27T21:44:55.019+05:30நன்றி ஐயா ..! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ந...நன்றி ஐயா ..! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br />தொடர்ந்து சிந்திப்போம் ..Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-47104274915133326822014-05-27T19:02:53.377+05:302014-05-27T19:02:53.377+05:30வணக்கம்
ஐயா.
தங்களின் பதிவை முழுமையாக படித்த போது...வணக்கம்<br />ஐயா.<br /><br />தங்களின் பதிவை முழுமையாக படித்த போது கவிஞரின் மனதில் ஆதங்கம் புரிகிறது..<br />அதைப்போல இந்தக்கருத்தை பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-90504859808600862222014-05-26T09:27:07.199+05:302014-05-26T09:27:07.199+05:30தங்களின் வருகைக்கு நன்றி .நன்றி !!! ம் ..ம் உங்க...தங்களின் வருகைக்கு நன்றி .நன்றி !!! ம் ..ம் உங்களுடைய ஆதங்கமும் புரிகிறது ..தொடர்ந்து சந்திப்போம்....சிந்திப்போம் .! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-22373619479865591532014-05-25T19:33:56.745+05:302014-05-25T19:33:56.745+05:30வணக்கம் ஐயா
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காமத்துப்பா...வணக்கம் ஐயா<br />கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காமத்துப்பால் உரையும், உங்கள் வித்தியாசமான சிந்தனையும் மிக அருமை. இந்த காலத்துப் பசங்களுக்கு ஆவீன் பாலிலிருந்து அமலாபால் வரை அத்துப்படி. ஆனால் காமத்துப்பால் பற்றிய புரிதல் மிக குறைவு என்னும் உங்கள் இல்லையில்லை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து வித்தியாசமான சிந்தனைகளை எழுத்தாக்கித் தாருங்கள். சந்திப்போம் ஐயா நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-65378404612415498552014-05-23T21:39:57.582+05:302014-05-23T21:39:57.582+05:30நாடு சீராக மூன்றாம் பால் முறையாக இருக்க வேண்டும்.....நாடு சீராக மூன்றாம் பால் முறையாக இருக்க வேண்டும்.....<br />வலை சித்தரின் வருகைக்கு நன்றி...<br /> Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-58927003589405504872014-05-23T21:26:41.061+05:302014-05-23T21:26:41.061+05:30தங்களின் வழிகாட்டுதலுக்கும் வலைப்பூவில் வந்து வாழ்...தங்களின் வழிகாட்டுதலுக்கும் வலைப்பூவில் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி...........Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-73816261282896163792014-05-22T22:18:00.772+05:302014-05-22T22:18:00.772+05:30கடைசியில் உள்ளது இப்போது முதலில் உள்ளது - நாடு சீர...கடைசியில் உள்ளது இப்போது முதலில் உள்ளது - நாடு சீரழிய அதுவும் ஒரு காரணம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-34105389516500509872014-05-22T12:51:07.175+05:302014-05-22T12:51:07.175+05:30காலத்தின் கணக்கு எவ்வளவு கத்சிதம்..?!
புயல் வேக பங...காலத்தின் கணக்கு எவ்வளவு கத்சிதம்..?!<br />புயல் வேக பங்களிப்பு..<br /><br />அருமையான பணி...<br />தொடர்க..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com