tag:blogger.com,1999:blog-6720974656922621295.post8463668328559272003..comments2023-08-21T21:30:56.050+05:30Comments on எண்ணப்பறவை : பாட்டுப் பொறுக்கிகளுக்குப் பாடம் நடத்திடுவோம்!Mahasundarhttp://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6720974656922621295.post-20118774531354857652015-12-19T22:51:28.921+05:302015-12-19T22:51:28.921+05:30சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http...சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்<br />http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-15883303751561065982015-12-17T11:39:39.841+05:302015-12-17T11:39:39.841+05:30தீயென பொசுக்கும் பாட்டு -உலகினை
வாயென இழுக்கும் க...தீயென பொசுக்கும் பாட்டு -உலகினை <br />வாயென இழுக்கும் கோர்த்து .<br />கூரெனத் தீட்டுகின்றாய், சொல் கொண்டு <br />பாரெனக் காட்டுகின்றாய் நம் பெருமை .<br /><br />தாடிக்கிழவனையும் தடியெடுக்க சொல்லுகின்றாய் -இந்த <br />பேடிப்பயல்களுக்காய் பேரிகை முழக்குகின்றாய்<br />ஓடிஒளிந்திடுவார் உன்பாட்டு அவர்கேட்டால்-கவியே <br />நாடிநலம் கொள்ளுமுன்கவிதை நெஞ்சள்ளும்.<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-31400566528388895522015-12-17T10:38:47.495+05:302015-12-17T10:38:47.495+05:30வார்த்தைகளால் அந்த நாய்களுக்கு தண்டனையை அளித்து வி...வார்த்தைகளால் அந்த நாய்களுக்கு தண்டனையை அளித்து விட்டீர்கள். ஆனால் இது மட்டும் பத்தாதே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-34979482740739211932015-12-17T07:55:32.793+05:302015-12-17T07:55:32.793+05:30அப்படிப் போடுங்க சுந்தர்.
இதன் பேர்தான் அறச்சீற்றம...அப்படிப் போடுங்க சுந்தர்.<br />இதன் பேர்தான் அறச்சீற்றம் என்பது.<br />(அதுசரி..உங்களை எழுத வைக்கணும்னா எவனாவது இதுமாதிரி அசிங்கமாப் பண்ணனுமா? அப்பப்ப உங்களமாதிரி அறச்சீற்றங்கள் பொதுவாக வந்துகொண்டிருந்தால் இந்த அசிங்கங்களெல்லாம் இல்லாமலே போகுமல்லவா?) நல்லது தொடருங்கள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-8147956837025576412015-12-17T07:04:11.699+05:302015-12-17T07:04:11.699+05:30சரியான தண்டனை விரைவில் கிடைக்க வேண்டும் ஐயா...சரியான தண்டனை விரைவில் கிடைக்க வேண்டும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-17858670480759855552015-12-17T06:53:49.044+05:302015-12-17T06:53:49.044+05:30பொல்லாத கிழவனெங்கள்
பெரியாரும் கேட்டிருந்தால்
கல...பொல்லாத கிழவனெங்கள்<br /> பெரியாரும் கேட்டிருந்தால்<br />கல்லாலே அடியென்று<br /> கடுங்கோபம் கொண்டிருப்பார்!<br />அருமை அய்யா...ரௌத்திரம் பழகுவோம்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-4890872678351463352015-12-17T06:49:37.141+05:302015-12-17T06:49:37.141+05:30 பொங்கிஎழுந் திடுவோம்!
பொறுத்திருக்க மாட்டோமினி!... பொங்கிஎழுந் திடுவோம்!<br /> பொறுத்திருக்க மாட்டோமினி!<br />தங்குதடை ஏதுமின்றி<br /> தகர்த்திடுவோம் ஆணவத்தை!<br /><br />அனைவரின் உணர்வினையும்<br />அற்புதமாய் கவியாக்கியுள்ளீர்<br />அருமை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com