tag:blogger.com,1999:blog-6720974656922621295.post8867421257287623293..comments2023-08-21T21:30:56.050+05:30Comments on எண்ணப்பறவை : வழக்குரை காதை.(பகுதி .4) உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும் Mahasundarhttp://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6720974656922621295.post-56508417968757645222016-09-30T20:24:43.844+05:302016-09-30T20:24:43.844+05:30படிக்கும் பொழுது மனதை பதற வைக்கும் எழுத்து நடை கவி...படிக்கும் பொழுது மனதை பதற வைக்கும் எழுத்து நடை கவிஞரே....<br />தொடர்கிறேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-77650460243657907752016-09-21T16:41:38.432+05:302016-09-21T16:41:38.432+05:30ஆஹா..என்ன அய்யா....பயங்கரமான கதை கேட்பதாய் நிறுத்த...ஆஹா..என்ன அய்யா....பயங்கரமான கதை கேட்பதாய் நிறுத்துகிறீர்கள்..<br />அற்புதம்..அற்புதம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-26395447066203095412016-09-15T23:28:22.721+05:302016-09-15T23:28:22.721+05:30சுந்தர் அய்யா, நேரடியாகவே நீங்கள் நடித்துக் காட்டி...சுந்தர் அய்யா, நேரடியாகவே நீங்கள் நடித்துக் காட்டிப் பேசுவது போலவே இருக்கிறது உங்கள் உரை நடை! அழகு! வழக்குமன்ற நிகழ்வுகள் ஒப்பீடும், அரசுலாம்தெரு விளக்கமும் அரிய சிந்தனை! (இவ்வளவு பெரிய எழுத்தும், சிபி மன்னன் வரலாற்றுச் சான்றுகளும் தேவையா? ஒருவேளை அவற்றுக்குப் பின்னர் வேலை தருவீர்களோ?) மீண்டும் தொடரும் போட்டுட்டீங்களே! உங்களைச் சின்னத்திரை இயக்குநராகச் சபிக்கிறேன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6720974656922621295.post-57492963517770989182016-09-15T22:45:40.655+05:302016-09-15T22:45:40.655+05:30நீதிக்கேட்க காத்திருக்கின்றோம்..முனைவர் பட்டம் பெற...நீதிக்கேட்க காத்திருக்கின்றோம்..முனைவர் பட்டம் பெற்ர உழைப்பு எழுத்தில் தெரிகின்றது அய்யா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com