வெள்ளி, 2 ஜனவரி, 2015


வலை உலக உறவுகளுக்கு வணக்கம்.. 11.01.2015 அன்று மாலை 5.30க்கு நடக்கவிருக்கும் கவிஞர்.புதுகை வெற்றிவேலன் அவர்களின் கண்ணகி காவியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு இதனயே அழைப்பாக ஏற்றுக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...
Related Posts Plugin for WordPress, Blogger...