திங்கள், 23 நவம்பர், 2015
வியாழன், 19 நவம்பர், 2015
வருக! கவியரசர் புகழ்பருக !
வருக! கவியரசர் புகழ்பருக !
அள்ளஅள்ளக் குறையாத
அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
திறம்படைத்த தேவனவன்!
செங்கரும்புச் சாறெடுத்துச்
சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
அள்ளஅள்ளக் குறையாத
அமுதமெனத் திருக்குறளால்
தெள்ளெனவே வழிசொன்னான்
திறம்படைத்த தேவனவன்!
செங்கரும்புச் சாறெடுத்துச்
சந்தமிகு கவிசெய்தான்
தங்கமென வந்திட்ட
தமிழ்க்கவிஞன் கம்பனவன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)